பிலிப்பைன்ஸில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள் : மீண்டும் கடுமையான பாதுகாப்பு விதிகள் அமல்

Aug 4 2020 6:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் மீண்டும் கடுமையான பாதுகாப்பு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொருளாதாரம் அதளபாதாளத்துக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

மணிலாவில் தொடர்ந்து கொரோனா வைரசால் தினமும் புதிய நபர்கள் பாதிக்கப்படுவது அதிகரித்துவருகிறது. இதனால் பாதுகாப்பு விதிகளைக் கடுமையாக அமல்படுத்த அந்நாட்டு அரசுக்கு மருத்துவத் துறையினர் வேண்டுகோள் விடுத்தனர். அதனடிப்படையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட நடவடிக்கைகள் அமலுக்கு வந்தன. மணிலா மற்றும் அருகில் உள்ள மாகாணங்களில் வரும் 18ம் தேதி வரை புதிய விதிகள் அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அண்மையில் முடி திருத்தகங்கள் மற்றும் அழகு நிலையங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், அந்த அனுமதியும் திரும்பப்பெறப்பட்டுள்ளது. சாலைகளின் குறுக்கே ஏராளமான தடுப்புக்களை அமைத்து போக்குவரத்தை போலீசார் தடுத்துவருகின்றனர். இதனால் மீண்டும் அனைத்து தொழில்களும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00