பாலியல் புகார் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சியோல் மேயரின் உடலுக்கு முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி

Jul 11 2020 10:22AM
எழுத்தின் அளவு: அ + அ -

தற்கொலை செய்துகொண்ட சியோல் மேயரின் உடலுக்கு அரசியல் தலைவர்கள் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

தென்கொரிய தலைநகர் சியோல் நகரின் மேயராக 2011ம் ஆண்டு முதல் பதவி வகித்துவரும் Park Won-soon நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்டார். அவரது முன்னாள் பெண் செயலாளர், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளித்ததைத் தொடர்ந்து, மன்னிப்பு கடிதம் எழுதி வைத்துவிட்டு பார்க் தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையே, பரவலாக நற்பெயருடன் விளங்கிய பார்க்கின் உடல் அஞ்சலிக்காக சியோல் நகரில் உள்ள அரசுக்குச் சொந்தமான அரங்கில் வைக்கப்பட்டது. ஏராளமான அரசியல் தலைவர்கள், புத்த மதத் துறவிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 2022ம் ஆண்டு நடைபெறவுள்ள தென்கொரிய அதிபர் தேர்தலில் லிபரல் கட்சியின் வேட்பாளராக அவர் அறிவிக்கப்படும் வாய்ப்புக்கள் இருந்த என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00