ஜப்பானில் ஒரு வாரமாகத் தொடர்ந்து பெய்யும் கனமழை : வெள்ளத்தில் சிக்கி 64 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு

Jul 10 2020 1:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜப்பானில் பெய்த பலத்த மழை காரணமாக 64 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் தென்பகுதியில் யுஷு தீவு மற்றும் பல இடங்களில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்துவருகிறது. யுஷு தீவில் ஒரு காப்பகத்தில் தண்ணீர் புகுந்து இருபது பேர் உயிரிழந்ததாக முதலில் செய்தி வெளியானது. அதன் பின்னர் தொடர்ந்த மழையால் குமமோட்டா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலங்கள் மற்றும் சாலைகள் உடைந்தன. வெள்ளத்தில் சிக்கி மேலும் இருபது பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 64 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, மழையால் ஏற்பட்ட பாதிப்புக்களை சரி செய்யும் பணிகளில் அரசுப் பணியாளர்களும், பொதுமக்களும் ஈடுபட்டுவருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00