வறுமையில் வாடும் விவசாயிகளுக்கு அரசு உதவிகள் அளிக்கும் : சீன அதிபர் ஸி- ஜின்பிங்

May 24 2020 3:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

வறுமையில் வாடும் விவசாயிகளுக்கு அரசு தேவையான உதவிகள் அளிக்கும் என சீன அதிபர் ஸி- ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

பெய்ஜிங்கில் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டுக் கூட்டத் தொடரில், அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் கலந்து கொண்டு, ஆலோசனை நடத்தினார். பொருளாதாரத் துறை உறுப்பினர்களிடையே பேசிய ஷி ஜின்பிங், இவ்வாண்டு வறுமை ஒழிப்பு இலக்கை நனவாக்க முடியும் என்றும், ஏனென்றால், நாம் முன்வைத்த இந்த இலக்கு முடியாதது அல்ல என குறிப்பிட்டார். விவசாயிகளுக்கு உதவி அளிப்பது என்பது நம் தலைமுறையினரின் குறிக்கோள் என்று கூறிய அதிபர் ஸி- ஜின்பிங், அனைவருக்கும் வசதியாக வாழ்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00