வுகான் நகரில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட லைட் ஷோ - கொரோனா எதிர்ப்பு போரில் பணியாற்றி வீரர்கள் கெளரவிப்பு

Apr 8 2020 2:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில், கொரோனா வைரஸ்க்கு எதிரான போரில் பணியாற்றிய வீரர்களை கெளரவிக்கும் வகையில், வுகான் நகரில் நடத்தப்பட்ட லைட் ஷோ, பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

கொரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சீனாவின் வுகான் நகரில், கிட்டத்தட்ட 11 வாரங்களுக்குப்பின், ஊரடங்கு தளர்த்தப்பட்டு, போக்குவரத்து தொடங்கியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பணியாற்றுவற்காக, சீனாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து, ஏராளமான சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர், வுகான் நகருக்கு வந்திருந்தனர். அவர்களை கெளரவிக்கும் வகையில், வுகான் நகரம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, மின்னொளியில் ஜொலித்தன. யாங்சே ஆற்றைச் சுற்றியுள்ள கட்டிடங்கள், பாலங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும், வண்ண விளக்குகளால் ஒளிரச்செய்து, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பணியாற்றிய வீரர்களுக்கு நன்றி செலுத்தப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00