டோக்கியோவில் ஹோட்டல்களுக்கு இடமாற்றம் செய்யப்படும் கொரோனா நோயாளிகள் - மருத்துவமனையில் இடவசதியை அதிகரிக்க நடவடிக்கை

Apr 8 2020 12:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

டோக்கியோவில், ஓரளவு உடல்நலம் தேறிய கொரோனா நோயாளிகள், அங்குள்ள ஹோட்டல்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஐப்பானின் டோக்யோ நகரில், கொரோனா பாதிப்பு, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், அங்குள்ள மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் உடல்நலம் தேறியவர்கள், ஹோட்டல்களில் தங்கவைக்கப்படுகின்றனர். இந்த வசதி, கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும், வழக்கமான பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை எனவும், ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்போருக்கு, இந்த நடவடிக்கையின் மூலம், மருத்துவமனையில் இடமளிக்க முடியும் என்று, அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00