ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தொடரும் ஊரடங்கு - நகரமே வெறிச்சோடியதால் முடங்கியது இயல்பு வாழ்க்கை

Apr 6 2020 5:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால், நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது.

மாஸ்கோவில் கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, வரும் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது வாரமாக அங்கு இந்த நிலை தொடருவதால், மாஸ்கோ நகரின் பெரும்பாலான பகுதிகள், மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடக்கின்றன. நாடு முழுவதும், பல இடங்களில் ஊரடங்கு நிலை கடைபிடிக்கப்படுவதால், இதேநிலைதான் நீடிக்கிறது. ரஷ்யாவில், இதுவரை, 6 ஆயிரத்து 343 பேர், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 பேர் உயிரிழந்துள்ளனர். மாஸ்கோவில் மட்டும் 591 பேர், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00