தீவிரவாதத்தை தாலாட்டி வளர்க்கிறது பாகிஸ்தான் : ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு

Feb 28 2020 1:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

தீவிரவாதத்தை, பாகிஸ்தான், தாலாட்டி வளர்ப்பதாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.

ஜெனீவாவில் நடைபெற்ற, ஐக்‍கிய நாடுகள் சபையின் 43-வது பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய இந்தியாவின் முதன்மைச் செயலர் திரு. Vimarsh Aryan, தீவிரவாதத்தால், காஷ்மீரில் கடும்மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக கூறினார். கடந்த 7 மாதங்களாக காஷ்மீரில் ஜனநாயக ரீதியான மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். தொட்டில்கட்டி, தீவிரவாதத்தை, பாகிஸ்தான், தாலாட்டி வளர்ப்பதாகவும், உலக நாடுகள், அதனை கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00