ஜப்பான் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 'டைமண்ட் பிரின்சஸ்' கப்பல் பயணிகளில் மேலும் பலருக்கு கொரோனா - நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 621-ஆக உயர்வு

Feb 20 2020 11:50AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜப்பானின் யோகோஹோமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 'டைமண்ட் பிரின்சஸ்' கப்பலில், கோவிட் - 19 வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 621-ஆக உயர்ந்துள்ளது. 15 நாட்களாக துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த கப்பலில் இருந்த பயணிகளில், 340 அமெரிக்கர்களை அந்நாட்டு அரசு தனி விமானம் மூலம் மீட்டுள்ளது. அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் நாடுகளைச் சேர்ந்த பயணிகளை, கப்பலில் இருந்து வெளியேற்ற இன்னும் 14 நாட்கள் ஆகலாம் என கூறப்படுகிறது. கப்பலில் சுமார் 3 ஆயிரத்து 700 பயணிகள் உள்ள நிலையில், சீனாவைத் தவிர்த்து, அதிக அளவில் நோய்த்தொற்று உள்ள இடமாக 'டைமண்ட் பிரின்சஸ்' கப்பல் மாறியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00