மசூத் அசார் பாகிஸ்தானில் குண்டு துளைக்காத வீட்டில் பாதுகாப்பாக பதுங்கியுள்ளதாக உளவுத்துறை தகவல்

Feb 18 2020 4:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசார், பாகிஸ்தானில் பதுங்கியுள்ளதாக உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

புல்வாமா தாக்‍குதல் உள்ளிட்ட சம்பவங்களில் இந்திய அரசால் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரை பாகிஸ்தான் தொடர்ந்து பாதுகாத்து வந்தது. சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட மசூத் அசார், பாகிஸ்தான் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தகவல் வெளியானது. ஆனால், மசூத் அசாரை காணவில்லை என பாகிஸ்தான் அரசு அறிவித்தது. இந்த நிலையில் மசூத் அசார் பாகிஸ்தானின் பஹவல்பூரில், குண்டு துளைக்காத வீட்டில் பாதுகாப்பாக வசித்து வருதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00