டென்னிஸ் புயல் காரணமாக இங்கிலாந்தில் மீண்டும் பலத்த மழை : பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Feb 16 2020 6:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

டென்னிஸ் புயல் காரணமாக இங்கிலாந்தில் பலத்த மழை பெய்ததால் வேல்ஸ் முழுவதும் வெள்ள எச்சரிக்‍கை விடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்‍கு முன்பு சியாரா புயல் காரணமாக பலத்த மழை பெய்ததைத் தொடர்ந்து தற்போது டென்னிஸ் புயல் உருவாகியுள்ளது. இங்கிலாந்தின் மேற்கு பகுதியில் பலத்த மழை பெய்ததால், பல இடங்களில் குடியிருப்புக்‍களை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர். வேல்ஸ் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தொடர் மழை காரணமாக வெள்ள எச்சரிக்‍கை விடுக்‍கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்‍களின் இயல்பு வாழ்க்‍கை வெகுவாகப் பாதிக்‍கப்பட்டுள்ளது. வேல்ஸ் பகுதிகள் 86 இடங்கள் , இங்கிலாந்தில் 238 பகுதிகள், மற்றும் ஸ்காட்லாந்தில் 34 பகுதிகளில் வெள்ள அபாயம் இருப்பதாக என வானிலை முன்னறிவிப்பு மையம் அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00