வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை : சீன அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக பொதுமக்கள் அதிருப்தி

Jan 27 2020 6:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீன நாட்டின் வூகன் நகரில், கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என, பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதற்குப் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ள வூகன் நகர மேயர் Zhou Xianwang, அந்நகரை பிறபகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தும் தமது நடவடிக்கை மிகச் சரியானதே எனக்குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், உள்ளாட்சி நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, பொதுமக்களின் அதிருப்தி அதிகரித்து வருகிறது. வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு 25 நாட்களுக்குப் பின்னர், முதன் முறையாக வூகன் நகருக்கு வந்த பிரதமர் லீ கெக்கியாங், மருத்துவ உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே, கரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது. வைரசைக் கட்டுப்படுத்த வூகன் நகருக்கு மட்டும் கூடுதலாக 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00