ஈராக் நாட்டில் அரசு, அரசியல்வாதிகளுக்கு எதிராக போராட்டம் - போலீசாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

Jan 27 2020 6:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈராக் நாட்டில் நடந்த போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், ஒருவர் உயிரிழந்தார், 75-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

ஈராக்கில் கடந்த அக்டோபர் முதல் தேதியிலிருந்து அரசியல் கட்சிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து பலகட்டப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதுவரை போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் கலவரங்களில் 500 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், பாக்தாத் நகரில் நடந்த போராட்டத்தின் போது போலீசாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். நசாரியா நகரில் அடையாளம் தெரியாத போராட்டக்காரர்கள் பல இடங்களில் தீ பற்றவைத்தனர். போராட்டக்காரர்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையில் 75 பேர் காயமடைந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00