பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி குறைந்தது 57 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவல்

Jan 14 2020 7:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி குறைந்தது 57 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடும் மழைப்பொழிவு காரணமாக ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி கடந்த 24 மணிநேரத்தில் குறைந்தது 57 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், காணாமல் போன ஏராளமானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணியில் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டுவரும் நிலையில், பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலூச்சிஸ்தான் மாகாணத்தில் பலத்த மழை காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்துவிட்டதாக மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00