ஈரானில் சுட்டுவீழ்த்தப்பட்ட உக்ரைன் விமானம் : விசாரணையில் கனடாவுக்கு கூடுதல் உரிமைகள்

Jan 14 2020 3:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரானில் உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பான விசாரணையில், கனடாவுக்கு கூடுதல் உரிமைகளை வழங்க ஈரான் முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தவறுதலாக ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் வீழ்த்தப்பட்டது. விமானப் பணியாளர்கள் உட்பட, அதில் பயணம் செய்த 176 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் கனடாவைச் சேர்ந்த பயணிகள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றிருந்தனர். இதனால், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கனடா அரசு தொடர்ந்து முனைப்பு காட்டிவருகிறது. விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது தொடர்பாக உலகம் முழுவதும் எதிர்ப்பைச் சந்தித்துள்ள ஈரான், இனிமேல் நடைபெறவுள்ள விசாரணையில் சர்வதேச விதிமுறைகளையும் தாண்டி, கனடா நாட்டுக்கு கூடுதல் உரிமைகளை அளிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00