பிலிப்பைன்ஸ் நாட்டில் புகையை வெளியேற்றத் தொடங்கிய எரிமலை : 8,000 பேர் பாதுகாப்பான பகுதிக்‍கு இடமாற்றம்

Jan 13 2020 2:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஒரு எரிமலை தொடர்ந்து குமுறிக்‍ கொண்டிருப்பதால் அதனைக்‍ காண சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகருக்‍குத் தென்பகுதியில் உள்ள எரிமலை அதிவேகமாக புகையை வெளியேற்றத் தொடங்கியுள்ளது. இன்னும் சில நாட்களில் எரிமலை வெடித்துச் சிதறும் என அஞ்சப்படுகிறது. எரிமலைக்‍கு அருகில் வசிக்‍கும் சுமார் எட்டாயிரம் பேர் இதனால் பாதுகாப்பான பகுதிகளை நோக்‍கி இடம்பெயர்ந்து வருகின்றனர். அரசு எந்திரமும் போதுமான முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கைகளை மேற்கொண்டுவருகிறது. இதற்கிடையே, பிலிப்பைன்ஸ் வரும் சுற்றுலாப் பயணிகள் Tagaytay நகருக்‍குச் சென்று அங்கிருந்து எரிமலையைக்‍ காண்பதில் ஆர்வம் காட்டிவருகின்றனர். வரும் நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்‍கை மேலும் அதிகரிக்‍கும் என எதிர்பார்க்‍கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00