தென்கொரியாவில் நடுகடலில் மூழ்கிய பயணிகள் கப்பலில் காணாமல் போன 290 பேரைத் தேடும் பணி, 2-வது நாளாக தீவிரம் - சோகக்கடலில் மூழ்கியுள்ள உறவினர்கள்

Apr 17 2014 1:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

தென்கொரியாவில் நடுகடலில் மூழ்கிய பயணிகள் கப்பலில் காணாமல் போன 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் உள்பட 290 பேரைத் தேடும் பணி, 2-வது நாளாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தென் கொரியாவின் வட பகுதியிலுள்ள இன்சோன் நகரிலிருந்து, சுற்றுலா தீவான ஜெஜுவுக்கு, 300 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் உட்பட 475 பேருடன் பயணித்த சுற்றுலாக் கப்பல், தீவை அடைவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்னதாக நடுக்கடலில் திடீரென மூழ்கியது. இதில், 179 பேர் மீட்பு படையினரால் மீட்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, உயிரிழந்த 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும், காணாமல் போன 290 பேரை தேடும் பணியில் 2-வது நாளாக மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காணாமல் போனவர்களின் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். தென்கொரியாவில், கடந்த 20 ஆண்டுகளில் நடைபெற்ற ஒரு மோசமான விபத்தாக இது கருதப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00