நைஜீரியாவில் பேருந்து நிலையம் அருகே நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 35 பேர் பலி - ஏராளமானோர் படுகாயம்

Apr 14 2014 5:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

நைஜீரியாவில் பேருந்து நிலையம் அருகே நிகழ்த்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 35 பேர் பலியானார்கள். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.

நைஜீரிய தலைநகர் அபுஜா நகரின் அருகே உள்ள பேருந்து பணிமனையில், இன்று வழக்கம்போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மர்ம நபர் ஒருவர் பையில் மறைத்து எடுத்துச் சென்ற வெடிகுண்டு பயங்கரமாக வெடித்தது. இதில், சம்பவ இடத்திலேயே 35 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். தீவிரவாதிகளின் நாசவேலை காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00