மெக்சிகோவில், 20க்கும் மேற்பட்டோர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் - ராணுவத்தினர் 8 பேர் கைது

Sep 27 2014 12:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

மெக்சிகோ நாட்டில், 20க்கும் மேற்பட்டோர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ராணுவத்தினர் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மெக்சிகோ நாட்டில் கடந்த ஜுன் மாதம் கூலிப்படையினருக்கும், ராணுவத்தினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில், கூலிப்படையினர் 22 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மெக்சிகோ அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, விசாரணை நடத்தப்பட்டது. சர்வதேச பொதுமன்னிப்பு கழகம் மற்றும் அந்நாட்டின் தேசிய மனித உரிமைக் கழகம் இந்த விசாரணையை மேற்கொண்டன. ராணுவத்தினர், தேவையற்ற விதத்தில் நீண்டநேரம் துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன் சரணடைந்தவர்களையும் சுட்டுக் கொன்றதாகவும், பலியானவர்கள் 20 வயதுக்கும் குறைவானவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதன் அடிப்படையில், ராணுவத்தினர் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00