தென்கொரியாவில் 459 பேருடன் கடலில் மூழ்கிய கப்பல் - இதுவரை 50 பேரின் உடல்கள் மீட்பு - தேடும் பணி தீவிரம்

Apr 20 2014 3:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

தென்கொரியாவில் 459 பேருடன் கடலில் சென்றுகொண்டிருந்த கப்பல் கவிழ்ந்ததில், இதுவரை 50 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

தென்கொரியாவின் வடபகுதியில் உள்ள இன்சோன் நகரில் இருந்து சுற்றுலாத்தீவான ஜெஜுவுக்கு, கடந்த வாரம் சென்றுகொண்டிருந்த கப்பல் ஒன்றில் 325 பள்ளி மாணவர்கள், 15 ஆசிரியர்கள் உட்பட 459 பேர் பயணம் செய்தனர். தீவை அடைவதற்கு 3 மணிநேரத்துக்கு முன்னதாக, அக்கப்பல் திடீரென நீரில் மூழ்கியது. இதுகுறித்து, தகவல் கிடைத்ததும் தென்கொரிய கடலோர காவல்படை மற்றும் கப்பற்படை மீட்புக்குழுவினர் விரைந்து செயல்பட்டு, 179 பேரை பத்திரமாக மீட்டனர். எனினும், 50 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 230 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00