எகிப்தில் முக்கிய நகரங்களை தகர்க்க சதித் திட்டம் தீட்டிய தீவிரவாதிகள் 7 பேரை கூட்டுப் படையினர் சுட்டுக் கொலை

Sep 16 2014 12:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

எகிப்தில் முக்கிய நகரங்களை தகர்க்க சதித் திட்டம் தீட்டிய தீவிரவாதிகள் 7 பேரை கூட்டுப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

எகிப்தில் Ansar Bayt Al-Maqudis என்ற தீவிரவாத அமைப்பு, நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறது. ஈராக் மற்றும் சிரியாவில் ISIS தீவிரவாத அமைப்புக்கு எதிராக அமெரிக்கா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எகிப்து ஆதரவு அளிக்க தொடங்கியதையடுத்து, Ansar Bayt Al-Maqudis இயக்கத்தின் செயல்பாடு தீவிரமடைந்துள்ளது. இந்த தீவிரவாத இயக்கத்தினர் பாலைவன நகரமான Suez-ன் அருகேயுள்ள மலைக்குகையில் கூடி எகிப்தின் முக்கிய நகரங்களை தகர்க்கவும், மக்கள் கூடும் இடங்களில் நாசவேலைகளில் ஈடுபடவும் சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த ராணுவத்தினரும், தேசியப் பாதுகாப்புப் படையினரும் அங்கு விரைந்து சென்று தீவிரவாதிகளின் மறைவிடத்தை சுற்றி வளைத்தனர். இருதரப்புக்கும் இடையே பல மணிநேரம் சண்டை நடந்தது. இறுதியில் தீவிரவாதிகளில் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00