நிலநடுக்கத்தால் பூமியைவிட்டு வெளியே வந்த மம்மிகள் - சிலி நாட்டில் பரபரப்பு

Apr 12 2014 12:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

நிலநடுக்கம் பாதித்த சிலி நாட்டில், மண்ணில் புதைந்திருந்த மம்மிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிலி நாட்டில் கடந்த 2-ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேரிட்டது. இதில் 6 பேர் உயிரிழந்த நிலையில், அந்நாட்டின் வடக்கு பகுதியில், சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த மம்மிகள் புதைக்கப்பட்ட இடத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கல்லறைகள் உடைந்ததால், மம்மிகள் இடம் பெயர்ந்ததாகவும், அதில் பூசப்பட்டிருந்த ஒரு வகை களிமண் கரைந்துவிட்டதால், மம்மிகள் பாதிப்படைந்திருப்பதாகவும் தொல்லியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00