பொலிவியா நாட்டில் நேரிட்ட பேருந்து விபத்து - வெளிநாடுகளைச் சேர்ந்த 10 பேர் உயிரிழப்பு - 20க்கும் மேற்பட்டோர் காயம்

Sep 2 2014 12:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

பொலிவியா நாட்டில் நேரிட்ட பேருந்து விபத்தில், வெளிநாடுகளைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர். 22 பேர் படுகாயமடைந்தனர்.

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில், 40 பயணிகளுடன் அங்குள்ள சலார் டி உயுனி என்ற இடத்திலிருந்து லா பாஸ் நகருக்கு பேருந்து ஒன்று திரும்பிக்கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில், ஆஸ்திரேலியா, பிரசில் , கனடா, சிலி, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பயணம் மேற்கொண்டிருந்தனர். இந்தப் பேருந்து, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், வெளிநாட்டு பயணிகள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பொலிவியாவைச் சேர்ந்த 11 பேர் உட்பட 11 வெளிநாட்டு பயணிகளும் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு, ஒருரோ நகரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00