குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்ததன் மூலம் தமிழர்களுக்‍கு அ.தி.மு.க அரசு மிகப்பெரிய துரோகம் - மார்க்‍சிஸ்ட் எம்.பி. குற்றச்சாட்டு

Dec 14 2019 6:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்‍கு ஆதரவு அளித்ததன் மூலம், தமிழர்களுக்கும், நாட்டுக்‍கும் அ.தி.மு.க அரசு மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

தேசிய குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்தும், மசோதாவை ஆதரித்த அ.தி.மு.க அரசுக்‍கு எதிராகவும், மதுரை தெற்குவாசல் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, மத்திய-மாநில அரசுகளுக்‍கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்‍சிஸ்ட் எம்.பி. திரு.வெங்கடேசன், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறும் வரை எதிர்க்‍கட்சிகள் ஒன்றிணைந்து போராடும் எனத் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00