சத்தியமங்கலத்தில் 2,000 வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள் : நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை

Dec 12 2019 1:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே, விவசாயத் தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள, 2 ஆயிரம் வாழை மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி உள்ளதால், 3 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் அச்சமடைந்துள்ள விவசாயிகள், இது குறித்து வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00