தூத்துக்குடியில் மழைநீர் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளுக்கு நேரில் சென்று கழகத்தினர் ஆறுதல்

Dec 12 2019 11:52AM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி மாவட்டத்தில், மழைநீர் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளுக்கு நேரில் சென்று, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் ஆறுதல் கூறினர். கடந்த வாரம் பெய்த தொடர் மழையால், தூத்துக்குடியில் ஏராளமான குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. தேங்கிய மழைநீரை வெளியேற்ற, மாநகராட்சி நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில மீனவரணி இணைச் செயலாளர் திருமதி. சுகந்திகோமஸ் தலைமையில், கழகத்தினர் மினி சகாயபுரத்தை பார்வையிட்டு, அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறியதுடன் தேவையான உதவிகளையும் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00