மதுரையில் பூக்கள் சந்தையில் பூக்களின் வரத்து குறைவு : விலை கடும் உயர்வு

Dec 12 2019 10:06AM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பூக்கள் சந்தையில், பூக்களின் வரத்து குறைந்ததால், அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கனகாம்பரம் கிலோ 3 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது. மல்லிகை, முல்லை, பன்னீர்ரோஸ் உள்ளிட்டவை ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. கார்த்திகை மாத பனிப்பொழிவால் பூக்களின் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். பூக்கள் விலை உயர்வால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00