போடி மெட்டு மலைச்சாலையில் 8-வது கொண்டை ஊசி வளைவில் திடீர் மண் சரிவு : தோட்டத் தொழிலாளர்கள் பாதிப்பு

Dec 12 2019 10:02AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக கேரள எல்லைப் பகுதியான தேனி மாவட்டம் போடி மெட்டு மலைச்சாலையில் உள்ள புலியூத்து 8 வது கொண்டை ஊசி வளைவில் திடீரென மண் மற்றும் பாறைச் சரிவு ஏற்பட்டது. போடிமெட்டு மலைச்சாலையில் சுமார் 5 மணி நேரத்திற்க்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள், தோட்டத் தொழலாளர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைதுறையினர் பொக்லைன் மூலம் மண்சரிவை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00