குளச்சலில் வீட்டுக்குள் அத்துமீறி இளம் பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த இளைஞர் : நடவடிக்கை எடுக்காமல் ஒருதலைபட்சமாக போலீசார் செயல்படுவதாக புகார்

Dec 12 2019 9:58AM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியகுமாரி மாவட்டம் குளச்சலில், மீனவரின் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து, அவரது மகளை பாலியல் துன்புறுத்தல் செய்த நபர் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்‍குப் பதிவு செய்தனர். வழக்கு பதியப்பட்டு 10 நாட்களுக்கு மேலாகியும், ஆரோக்கியம் என்ற அந்த இளைஞரை, போலீசார் வேண்டுமென்றே கைது செய்யாமல், ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாக, அவரது உறவினர்கள், நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். கைது செய்யாவிட்டால் குளச்சல் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாகவும் அவர்கள் எச்சரிக்‍கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00