2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஆ.ராசா மீண்டும் சிறை செல்வார் - ப.சிதம்பரம் நல்லவர்போல் நடித்து மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறார் : சுப்பிரமணியன்சுவாமி

Dec 8 2019 6:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

2ஜி ஸ்பெக்‍ட்ரம் ஊழல் வழக்‍கில் ஆ.ராசா மீண்டும் சிறை செல்வார் என்றும், ப.சிதம்பரம் நல்லவர்போல் நடித்து மக்‍களை முட்டாளாக்‍கப் பார்க்‍கிறார் என்றும் திரு.சுப்பிரமணியன்சுவாமி தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.சுப்பிரமணியன்சுவாமியின் 80வது பிறந்தநாள் விழா மதுரை வர்த்தக மைய கட்டடத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கதேவர் பெயரை சூட்ட இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகிய இருவரும் தடையாக இருப்பதாக கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00