மத்திய அரசின் கஜானா காலியாகிவிட்டது : வரிச்சுமைகளை ஏற்றி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உதவ முயற்சி - ப.சிதம்பரம் பகிரங்க குற்றச்சாட்டு
Dec 8 2019 4:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அரசின் கஜானா காலியாகிவிட்டதால் ஏழை எளிய மக்கள் மீது வரிச்சுமைகளை ஏற்றி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உதவ முயற்சிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திரு. ப.சிதம்பரம் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். திருச்சி விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏழை-எளிய மக்களுக்கு மத்திய அரசால் உதவ முடியாது என திட்டவட்டமாக கூறினார்.