தெலங்கானாவில், குற்றவாளிகள் மீதான என்கவுண்ட்டர் தவறான நடவடிக்கை - பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி கருத்து
Dec 8 2019 4:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தெலங்கானாவில், குற்றவாளிகள் 4 பேர் மீதான என்கவுண்டர் சம்பவம் தவறானது என பாஜக மூத்த தலைவர் திரு. சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக்கூறினார்.