பொருளாதாரம் அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது : முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் குற்றச்சாட்டு
Dec 8 2019 6:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது என்றும், பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட நாளிலிருந்து, பொருளாதாரம் படிப்படியாக சரிந்து 5 சதவீதத்தை எட்டியுள்ளது என்றும், காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான திரு. ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் நடைபெற்ற கட்சிக்கூட்டத்தில் பேசிய அவர், இவ்வாறு கூறினார்.