கர்ப்பிணிப் பெண்களுக்கு சர்க்கரை நோய் அதிகரிப்பு : தாய் - சேய் நல மருத்துவமனை இயக்குனர் டாக்டர் விஜயா பேட்டி
Dec 8 2019 12:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
12 சதவீத கர்ப்பிணிப் பெண்களுக்கு, தற்போது சர்க்கரை நோய் அதிகரித்து வருவதாக, கஸ்தூரிபாய் காந்தி அரசு தாய் - சேய் நல மருத்துவமனை இயக்குனர் டாக்டர் விஜயா தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கஸ்தூரிபாய் மருத்துவமனையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், உணவு பழக்கவழக்கங்கள் தான் இதற்குக் காரணம் என்றும் குறிப்பிட்டார்.