உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க இஸ்லாமியர்கள் முடிவு : தேர்தல் அன்று கந்தூரி பெருவிழா வருவதால் முடிவு

Dec 8 2019 4:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை புறக்‍கணிக்‍கப் போவதாக, திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை இஸ்லாமியர்கள் தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்பவானோடை கிராமத்தில், புகழ்பெற்ற தர்காவில் கந்தூரி பெருவிழா, வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்‍கப்பட்டுள்ளது. தற்போது உள்ளாட்சித் தேர்தல் 27ம் தேதி நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு, தர்க்‍கா நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வேறு தேதிக்‍கு தேர்தலை மாற்ற வேண்டும் என்றும், இல்லையென்றால் உள்ளாட்சித் தேர்தலை புறக்‍கணிக்‍கப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00