ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சட்டவிரோதமாக மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட டிராக்டரை வருவாய்த்துறையினர் பறிமுதல்

Dec 7 2019 4:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த டிராக்டரை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பூவாணி பகுதியில் மணல் திருட்டு நடைபெறுவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட நிலையில், சட்டவிரோதமாக மணல் அள்ளி வந்த டிராக்டரை அவர்கள் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக டிரக்டர் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00