உள்ளாட்சி தேர்தலை நடத்தும் எண்ணம் ஆளுங்கட்சிக்கு இல்லை : மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டு
Dec 6 2019 6:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உள்ளாட்சி தேர்தலை நடத்தும் எண்ணம் ஆளுங்கட்சிக்கு அறவே இல்லை என மதிமுக பொதுச் செயலாளர் திரு. வைகோ குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தலை நடத்த வேண்டும் என அரசு நினைத்திருந்தால், தேர்தல் நேரத்தில் எதற்காக மாவட்டங்களை பிரிக்கவேண்டும் என கேள்வி எழுப்பினார்.