பெண் மருத்துவரை எரித்து கொன்ற குற்றவாளிகளை என்கவுன்டர் செய்ததை வரவேற்கிறேன் - சீமான்
Dec 6 2019 2:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உள்ளாட்சித் தேர்தல் என்றால் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்றும், தேர்தலை நேர்மையாக எதிர்கொள்வோம் எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தெலுங்கானாவில் பெண் மருத்துவரை எரித்து கொன்ற குற்றவாளிகளை என்கவுன்டர் செய்ததை வரவேற்பதாக கூறியுள்ளார்.