விருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பு

Dec 4 2019 9:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற யோகா சாதனை நிகழ்ச்சியில், ஏழாம் வகுப்பு படிக்கும் ஷிவாணி என்ற மாணவி, கண்டபெருண்டாசனம், பூரண உஷ்ட்ராசனம் இணைந்த நிலையில், கைகளை கீழே ஊன்றி கால்களை மேலே தூக்கி தலைகீழாக கரணம் அடித்தவாறே, 53 மீட்டர் தூரத்தை 46 நொடிகளில் கடந்து உலக சாதனை புரிந்தார். இதன் மூலம், நோபிள் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில், மாணவி ஷிவாணி இடம்பிடித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00