மதுரையில் மாட்டு சாணத்தில் கலைப்பொருட்கள் உருவாக்‍கிய விவசாயி அசத்தல்

Nov 27 2019 5:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில் நாட்டு மாட்டு சாணத்தில் கலைப்பொருட்களை உருவாக்‍கி விவசாயி ஒருவர் அசத்தி வருகிறார்.

மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த கணேசன், இயற்கை மீது கொண்டஆர்வத்தால் தற்சார்பு வாழ்க்கை வாழவேண்டும் என்ற எண்ணத்தில் இயற்கை விவசாயத்தை செய்துவருகிறார். கலை ஆர்வத்தின் மிகுதியால் இவர் சாணத்தையும், கோமியத்தையும் சேகரித்து கலைபொருட்கள் செய்துவருகிறார். வீடுகளின் முகப்பில் தொங்கவிடும் மா இலை தோரணங்கள், விநாயகர் சிலைகள், செல்போன் ஸ்டாண்டு, பூஜை பொருட்கள், அடையாள சின்னங்கள், கட்டட வடிவமைப்பு என 100 வகையான கலைப் பொருட்களை இவர் உருவாக்‍கியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00