உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப்போவது உறுதி - திருச்சி ஆலோசனைக்‍கூட்டத்தில் டிடிவி தினகரன் எழுச்சி உரை

Nov 22 2019 7:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப்போவது உறுதி என திருச்சியில் நடைபெற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனைக்‍கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் மற்றும் அ.ம.மு.க. வளர்ச்சிப்பணிகள் குறித்து, தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம், கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தலைமையில், திருச்சியில் இன்று நடைபெற்றது. கழக நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றிய திரு.டிடிவி தினகரன், தேர்தலில் போட்டியிட நிச்சயம் சின்னம் பெறுவோம் என தெரிவித்தார். எதிரிகளையும், துரோகிகளையும் தேர்தலில் பந்தாட வேண்டும் என்றும், யாருக்‍கும் விலை போகாதவர்களை தேர்ந்தெடுக்‍க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00