உள்ளாட்சித் தேர்தலில் அ.ம.மு.க போட்டி என்றவுடன் ஆளுங்கட்சியினர் அச்சம் : கழக ஆலோசனைக் கூட்டத்தில் முன்னணி நிர்வாகிகள் பேச்சு
Nov 22 2019 6:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப்போவதாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் வெளியிட்ட அறிவிப்பினால் அச்சமடைந்துள்ள ஆளுங்கட்சியினர், உள்ளாட்சித் தலைவர் பதவிகளை மறைமுகமாக தேர்வு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக திருச்சியில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் கழக முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.