அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்‍கு கண்டனம் : திருச்சியில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

Nov 19 2019 4:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பைக் கண்டித்தும், ஐஐடி தற்கொலை சம்பவங்களைக் கண்டித்தும், திருச்சியில் தடையை மீறி ஆர்பாட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.

அயோத்தி - பாபர் மசூதி நிலப்பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒருதலைப்பட்சமாக உள்ளதாகக்‍ கூறி, மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் இன்று பாலக்கரை பகுதியில் தடையைமீறி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. மரக்கடை பகுதியிலிருந்து ஊர்வலமாக வந்து, உச்சநீதிமன்ற தீர்ப்பைக் கண்டித்தும், ஐஐடியில் மதப்பிரச்சனைகளால் தொடரும் தற்கொலை சம்பவங்களைக் கண்டித்தும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை அனுமதியின்றி தடையை மீறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த 120பேரை பேரை போலீசார் கைது செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00