ஈரோடு மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் : மிதமான வேகத்தில் வாகனங்களை இயக்‍க வனத்துறை அறிவுறுத்தல்

Nov 19 2019 4:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோடு மாவட்டம் தாளவாடி ஆசனூர் வனப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கூட்டம் கூட்டமாக சாலையை கடக்‍கும் யானைக்‍ கூட்டத்தால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஆசனூர் வனப்பகுதியையொட்டி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இங்கு புலிகள் சரணாலயமும், அடர்ந்த வனப்பகுதிகளும் உள்ளன. வனப்பகுதிகளில் உள்ள யானைகள் தேசிய நெடுஞ்சாலையோரம் யானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளன. அவை சாலையை கடந்து செல்லும் வேளையில் அவ்வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சாலையில் முகாமிட்டுள்ள யானைகளை வனப்பகுதிக்‍கு விரட்ட நடவடிக்‍கை எடுக்‍கவேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00