நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்து வாழ்க்‍கையில் முன்னேற வேண்டும் - காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் அறிவுரை

Nov 19 2019 2:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவிலேயே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் விளங்குகிறது என சென்னை மாநகர காவல் ஆணையர் திரு. ஏ.கே. விஸ்வநாதன் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகளுக்‍கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினத்தையொட்டி, சென்னை எழும்பூர் மாநில அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சென்னை மாநகர காவல் ஆணையர் திரு. ஏ.கே. விஸ்வநாதன் கலந்துகொண்டு உரையாற்றினார். பெண் குழந்தைகளை போல, ஆண் குழந்தைகளுக்கும் விழிப்புணர்வு அவசியம் தேவை என்றும், நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்து வாழ்க்‍கையில் முன்னேற வேண்டும் என்றும் கேட்டுக்‍கொண்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00