ஆளும் கட்சியில் பணம் பதவியை தேடி ஓடியிருக்கிறார் பெங்களுர் புகழேந்தி : கழகத் துணைப் பொதுச்செயலாளர் எம்.ரெங்கசாமி பேட்டி
Nov 18 2019 9:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் கொள்கை பரப்புச் செயலாளர் பதவிக்கு தகுதியானவர் இல்லை என்பதால் பெங்களுர் புகழேந்திக்கு அப்பதவி வழங்கப்படவில்லை என்றும் அதன் காரணமாகவே அவர் அதிமுகவுக்கு சென்றதாகவும் கழகத் துணைப் பொதுச்செயலாளர் எம்.ரெங்கசாமி தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளும் கட்சியில் பணம் பதவியை தேடி ஓடியிருக்கிறார் என்றும் குற்றம்சாட்டினார்.