ஐஐடி மாணவி தற்கொலை - நீதிகேட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் : குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தல்

Nov 15 2019 1:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐ.ஐ.டி மாணவி பாத்திமா மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தூத்துக்‍குடியில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை ஐஐடியில் கேரளாவை சேர்ந்த மாணவி பாத்திமா லத்திப், கடந்த 9-ம் தேதி தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனது தற்கொலைக்கு கல்லூரியின் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தான் காரணம் என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, மாணவி பாத்திமா லத்திப் மரணத்துக்கு நீதி கேட்டும், இதற்கு காரணமாவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தூத்துக்குடியில் இந்திய ஜனநாயக மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தூத்துக்குடி சிதம்பரநகர் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00