விருதுநகரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கல்
Nov 15 2019 12:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மேற்கு மாவட்டம், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட மீனவர் அணி சார்பில், சிவகாசி அண்ணா காலனியில் உள்ள பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், நகர கழக செயலாளர் திரு. பிச்சைக்கனி, மாவட்ட மீனவரணி செயலாளர், திரு. என்.எம்.மாரியப்பன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் திரு. மகேஸ்வரன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் திரு. முத்திருளாண்டி, மாவட்ட இளைஞர் பாசறை இணை செயலாளர் திரு.பாலமுருகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.