சென்னை ராயபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு : மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு

Nov 15 2019 12:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை ராயபுரம் அரசு மருத்துவமனையில், மருத்துவர்களின் அலட்சியத்தால், மாலினி என்பவர் இறந்து விட்டதாக, அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

திருவொற்றியூரைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரது மனைவி மாலினி, அண்மையில், பிரசவத்திற்காக ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம்., அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, நேற்று முன்தினம் ஆண் குழந்தை பிறந்தது.

ஆனால், மாலினிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்ற நாள் முதல் வலி ஏற்பட்டதாகவும், இது குறித்து மருத்துவர்களிடம் தெரிவித்தும், முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், மாலினி, நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால், மாலினி உயிரிழந்து விட்டதாகக் கூறி, நள்ளிரவில், மருத்துவமனை முன்பு அவரது உறவினர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00