பேரறிவானை நிரந்தரமாக விடுதலை செய்தால் நிறைவான மகிழ்ச்சி தரும் : தாயார் அற்புதம்மாள் பேட்டி

Nov 12 2019 7:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன், உடல்நிலை சரியில்லாத அவரது தந்தையை கவனித்துக் கொள்ள ஒரு மாத பரோலில் வந்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், பேரறிவானை நிரந்தரமாக விடுதலை செய்தால், நிறைவான மகிழ்ச்சி தரும் என தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00